Saturday, November 13, 2021

கொடுமையிலும் கொடுமை என்பது...


 மனம் வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும்போது கூட அந்த நாயை என எழுதாமல் அந்த சார் என எழுதி வைத்துப் போகும் மாணவியை நினைக்க கண்கலங்குவதைத் தவிர்க்க இயலவில்லை..

4 comments:

Bhanumathy Venkateswaran said...

நெஞ்சு பொறுக்குதில்லையே

துரை செல்வராஜூ said...

இளந்தளிர் ஒன்றினை அநியாயமாக அழித்து விட்டார்கள்...

இந்தப் பாவிகளுக்கு வாதாடுவதற்கு என யாரும் வருவார்கள்.. எத்தனை ஆண்டுகளுக்கு நடக்குமோ வழக்கு!..

ஸ்ரீராம். said...

பாவிகள்...

வெங்கட் நாகராஜ் said...

வேதனை தான்... இவர்களுக்கெல்லாம் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

Post a Comment