Saturday, October 30, 2021

தமிழ் வான் அவை..

 மீண்டும் நினைவுபடுத்தல் 



31.10.21 அன்று தமிழ் வான் அவை நடத்த இருக்கின்ற மாதாந்த இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பி‌ல்   பாரதி விழாநடக்க இருக்கின்றது. 15 நிமிடங்களுக்கு முன்னமே   இணைந்து

கொள்ளுங்கள்


இந்நிகழ்வில் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் உரையாற்ற இருக்கின்றார். 


சிறப்பு விருந்தினர்களாக  மகாகவி பாரதியாரின்  கொள்ளுப் பேரன் பேத்திகளாகிய வைரபாரதி அவர்கள், நிரஞ்சன் பாரதி அவர்கள், திருமதி. நீலா  நடராஜன் , Dr.ஜெயந்தி கிருஷ்ணன் அவர்கள்  கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள். 


கலை நிகழ்வுகள் 


ஆடற்கலாலய மாணவன் நிமலன் சத்தியகுமார் நடனம்,


தனுசன் சிவராஜா  மெல்லிசைப் பாடல் 


கொ/விவேகானந்த கல்லூரி மாணவர்கள் மெல்லிசைப் பாடல் 


கீழுள்ள இணைப்பை அழுத்தி அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்


https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி

ஸ்ரீராம். said...

இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

Post a Comment