Thursday, November 11, 2021

நிஜ நடிகர் சூரியாவுக்கு


 தனிநபர் யாரையும் குறிப்பிடுவன அல்ல எனச் சொல்லிக் கொண்டு ஏன் நீதிபதிஅவர்களை இறுதியில் புரொமோட் செய்கிறீர்கள்...எல்லோருடைய உண்மைப் பெயரைப் பயன்படுத்திவிட்டு வில்லனுக்கு மட்டும் பெயர் மாற்றி பம்மாத்து செய்கிறீர்கள்..முற்படுத்தப்பட்டவர்கள் என்றால் அவர் சிறப்பானவர் என்றால் அதை அப்படியே சொல்ல மனம் வராது..பிணம் முன் டான்ஸ் ஆடவிட்டு அவரை அறிமுகத்திலேயே வேறுமாதிரி காட்டி ஏன் மட்டரக ஜாதிஅரசியல் செய்கிறீர்கள்..சாரி சூர்யா சார் உங்கள் சமூகப் போராளி ஒப்பனைகள் சரியாகப் பொருந்தவில்லை..சரிசெய்யப் பாருங்கள்..

4 comments:

Shankar G said...

இந்துக்களை புண்படுத்துவது இம்மாநிலத்தின் சாபக்கேடு போலும்!

Shankar G said...

இந்துக்களை இழிவுபடுத்துவது இவர்களுக்கு பெருமையான விஷயமாகப் போய்விட்டது!

நெல்லைத் தமிழன் said...

சூர்யா பணம் சம்பாதிக்க எதையும் செய்வார். அதிலும் இந்துக்கள் எதிர்ப்பு என்றால் அவருக்கும் அவர் மனைவிக்கும் தொழில்.

அதனால அவர் தரும் எதிலும் எனக்கு எதிர்பார்ப்பு இல்லை.

bandhu said...

இப்படித்தான் சூரரை போற்று படத்தில் கோபிநாத் கதையை எடுத்துவிட்டு அவர் பிராமணர் என்ற விஷயத்தை மறைத்து வேறு பெயர் வைத்து எடுத்தார்கள். ராஜாக்கண்ணு, சந்துரு என்று உண்மை பெயரை வைத்து எடுத்துவிட்டு அந்தோணிசாமி என்ற பெயரை மட்டும் குருமூர்த்தி என்று வைப்பதில் அவர் நோக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி.

என்னதான் நல்ல படம் என்றாலும் இது போன்ற விஷயங்கள் அருவருப்பாக இருக்கின்றன.

கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய நடிகர். இவர்களுக்கெல்லாம் அது தான் தண்டனை!

Post a Comment