Saturday, January 12, 2013

பதிவுகளும் பதிவர்களும்

பதிவெழுத்தினை நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை
ஏனெனில் அதில்
அந்தரங்களைப் பதிவு செய்வதில்லை
ஆயினும் அந்தரங்கங்களின்
சாரத்தைப் பதிவு செய்வதால்
இது நாட் குறிப்பினும் மிகச் சிறந்ததே

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை
ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை
ஆயினும் அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்
பதிவர்களின் படைப்புகள்
கவிதையினும் அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை
ஏனெனில் ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை
ஆயினும் சுயக் கட்டுப்பாடும்
ஒரு நொடியில் உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்
பதிவுகள் ஊடகத்தினும் உயர்வானதே

பதிவர்கள் ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை
ஆயினும் ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவாளர்கள்  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

(பதிவுலக சகோதர சகோதரிகளுக்கு
இனிய பொங்கல்  திரு நாள் நல்வாழ்த்துக்கள் )

53 comments:

Avargal Unmaigal said...

ரமணி சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

velkumar said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ரமணி சார்

Seeni said...

ayya !

ungalukkum vaazhthukkal ayyaaa...!

kavithai nenjai varudiyathu ayyaa....

துளசி கோபால் said...

//ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவாளர்கள் ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே//

இது சத்தியமான உண்மை!

மனம் நிறைந்த இனிய பொங்கல் வாழ்த்து(க்)கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

. பதிவுலகம் பற்றிய ஒரு நல்ல பார்வை, பொங்கல் வாழ்த்துக்கள் சார்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம

ஸ்ரீராம். said...

பொங்கல் வாழ்த்துகள். கடைசியில் சொல்லியிருப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan
T V Radhakrishnan

சேக்கனா M. நிஜாம் said...

பதிவுலகம் பற்றிய சிந்தனை தரக்கூடிய அருமையான கருத்துகள் !

தொடர வாழ்த்துகள்...

மகேந்திரன் said...

வணக்கம் ரமணி ஐயா ...
பதிவர்கள் பற்றியும் பதிவுலகம் பற்றியுமான
உங்களது கருத்துகளை வழிமொழிகிறேன்....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

Anonymous said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

Ganpat said...

ரமணி சார், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய
"உழவர் திருநாள்" நல்வாழ்த்துக்கள்

பூந்தளிர் said...

பதிவர்கள் ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை
ஆயினும் ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவாளர்கள் ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

உண்மையிலும் உண்மைதான். சரியாக சொன்னீங்க சார். அனைவருக்கும் பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நம் மனதில் ஓடும் அனைத்து எண்ணங்களையும் பதிந்துவிட்டீர்கள் ரமணி சார்.

மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள். இனிமையான எண்ணங்களே நம் பதிவுகளையும் நிரப்பட்டும்.

sury siva said...

//பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை//

விதை ஒன்று வளரும்பொழுது
விருட்சமாகிறது.
கருத்தொன்று கவரும்பொழுது
கவிதையாகிறது. காவியமாகிறது.

பொங்கல் வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.com

Unknown said...

பதிவர்களின் வருத்தத்தையும், பெருமைகளையும் ஒருங்கே பதிவிட்டுள்ளீர்கள்!

அருமை..அருமை சார்! பொங்கல் வாழ்த்தோடு அனைவருக்கும் கழகப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Ranjani Narayanan said...

//ஒருவர் நலத்தில் ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவாளர்கள் ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே//

பதிவர்களை பற்றி மிக உயர்வாக எழுதி எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டீர்கள், ரமணி!


இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

RajalakshmiParamasivam said...

ஆமாம் நீங்கள் சொல்வது சரி தான். எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறை கொண்ட நல்ல நண்பர்களாய் அல்லவா இருக்கிறோம்.
பதிவர்களைப் பற்றி உயர்வாய் எழுதியதற்கு நன்றி

ராஜி

Anonymous said...

இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
Vetha.Elangathilakam.

இராஜராஜேஸ்வரி said...


பதிவர்கள் ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை
ஆயினும் ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவாளர்கள் ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

பெருமிதமான வரிகள்.. பாராட்டுக்கள்..


இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

கே. பி. ஜனா... said...

ரமணி சார், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

கவிதையில் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Ravichandran M said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அருமை.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அய்யா

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

velkumar //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!



Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

துளசி கோபால் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

. பதிவுலகம் பற்றிய ஒரு நல்ல பார்வை, //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

பொங்கல் வாழ்த்துகள். கடைசியில் சொல்லியிருப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

வணக்கம் ரமணி ஐயா ...
பதிவர்கள் பற்றியும் பதிவுலகம் பற்றியுமான
உங்களது கருத்துகளை வழிமொழிகிறேன்.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!




Yaathoramani.blogspot.com said...

Ganpat //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

பூந்தளிர் //

உண்மையிலும் உண்மைதான்.
சரியாக சொன்னீங்க சார்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

வல்லிசிம்ஹன் //

நம் மனதில் ஓடும் அனைத்து எண்ணங்களையும் பதிந்துவிட்டீர்கள் ரமணி சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Yaathoramani.blogspot.com said...


sury Siva //

விதை ஒன்று வளரும்பொழுது
விருட்சமாகிறது.
கருத்தொன்று கவரும்பொழுது
கவிதையாகிறது. காவியமாகிறது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

பதிவர்களின் வருத்தத்தையும், பெருமைகளையும் ஒருங்கே பதிவிட்டுள்ளீர்கள்!
அருமை..அருமை சார்!/

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

ஆமாம் நீங்கள் சொல்வது சரி தான். எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறை கொண்ட நல்ல நண்பர்களாய் அல்லவா இருக்கிறோம்.
பதிவர்களைப் பற்றி உயர்வாய் எழுதியதற்கு நன்றி //

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //


பெருமிதமான வரிகள்.. பாராட்டுக்கள்..//

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


அருணா செல்வம் said...

அருமையான கருத்து இரமணி ஐயா.
வணங்குகிறேன்.

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

அருமையான கருத்து இரமணி ஐயா.
வணங்குகிறேன்.

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... ///

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

கவிதையில் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!



Yaathoramani.blogspot.com said...

krishna ravi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


Post a Comment