Sunday, January 13, 2013

தமிழர் திரு நாளிதன் உட்பொருள்........

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது 

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம் 
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( பதிவர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )



55 comments:

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

பூந்தளிர் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

செய்தாலி said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பொங்கல் நல் வாழ்த்க்க்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த,ம. 2

கவியாழி said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

உங்கள் வாழ்த்துக்கும் நன்றிகள் ...அருமை

r.v.saravanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் சார்

Asiya Omar said...

அருமையான பகிர்வு.தித்திப்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.கடைசி நான்கு வரிகள் மிக அருமை..

கோமதி அரசு said...

அருமையான் நன்றி சொல்லும் நாள் உங்கள் கவிதையில் மலர்ந்தது.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

RajalakshmiParamasivam said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ராஜி

Angel said...

அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... said...

இனிய பொங்கல் நாளில் நல் வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் said...

கவிதை அருமையாக உள்ளது இரமணி ஐயா.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.....

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

த.ம. 5

சேக்கனா M. நிஜாம் said...

வாழ்த்துகள் நண்பர்களே !

உஷா அன்பரசு said...

பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!

vanathy said...

Super. Iniya pongal vazththukkal.

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...

தி.தமிழ் இளங்கோ said...

// பூமித் தாய்க்கும் விலங்கினங்களுக்கும் வர்ணனுக்கும் உறவுகளுக்கும் கதிரவனுக்கும் நன்றி சொல்லும் நாளிது //
என்று மொழிந்த கவிஞருக்கு நன்றி!
எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!! .............

RAMA RAVI (RAMVI) said...

பொங்கல் திருநளுக்காக மிக அருமையான கவிதை. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சார்.

Easy (EZ) Editorial Calendar said...

கவிதை மிக மிக அருமை....உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சாந்தி மாரியப்பன் said...

அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

ராமலக்ஷ்மி said...

/நம்மிருப்புக்கும் உயர்வுக்கும் காரணமான
அனைத்தையும் நினைத்துப் பார்க்கும் நன் நாளிது/

உண்மை.

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

vimalanperali said...

ஒன்றை ப்போட்டால் பத்தாய் மாற்றித்தருகிற மண்ணுக்கு வணக்கம் சொல்லி பொங்கல் வைப்போம்,பொங்கல் நல் வாழ்த்துக்கள்,செழிக்கட்டும் உழவர் வாழ்வு.

விச்சு said...

மண்ணும் கதிரவனும் இல்லையென்றால் நமக்கு வாழ்வேது! அருமை..

காரஞ்சன் சிந்தனைகள் said...

கதிரால் கதிர்விளைக்கும் கதிரவனின் கருணைக்கு தென்னகத்து உழவன் தன்னகத்தே கொண்ட நன்றியெனும் உணர்வை நவிலும் நாள் பொங்கல்!

அருமையான பதிவு!

நன்றி ஐயா!

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

பூந்தளிர் //


/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //


/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

ரியாஸ் அஹமது ///

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


r.v.saravanan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Asiya Omar //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

மாதேவி said...

நன்நாளில் நன்றி சொல்லும் அருமையான கவிதையை தந்துள்ளீர்கள்.

Yaathoramani.blogspot.com said...

மாதேவி//



தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Easy (EZ) Editorial Calendar//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI ''

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

.

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

angelin //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment