Sunday, January 16, 2022

மனிதர்கள். ஜாக்கிரதை..

 இந்த காட்சி பார்க்கும் அனைவரின் மனதையும் பதறவைக்கும் . இந்தக் கொடூரமான காணொளியை உடனே மற்ற பக்கங்ளுக்கும் பகிர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயலுங்கள். தெரு நாய்களை அறவே ஒழிக்க வேண்டும் ஒரு தெருவில் பயணித்தால் குறைந்தது 50 நாய்களாவது இருக்கிறது ஒருசில நேரம் நாமே இரவு நேரங்களில் நடந்து சென்றாலும் நமக்கும் இந்த நிலை தான் ஏற்படும்(பங்களாக்களுக்குள் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு  தெருநாய்களுக்கு வக்காலத்து வாங்குவோருக்கு இந்த அவலம் நேர வாய்ப்பில்லை) முக நூலில் காணொளியை நேரடியாகப் பதிவிட்டால் வன்முறை காணொளி என பிளாக் செய்ய வாய்ப்புண்டு..


ஆகையால் இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் தயங்காமல் சேர் செய்யுங்கள் நன்றி

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

வேதனை. நெய்வேலியில் நடந்தது என எனக்கும் இந்தக் காணொளி வந்திருந்தது.

Unknown said...

உடனே அரசு நடவடிக்கைஎடுக்கவேண்டும்

Post a Comment